Category: இந்தியா

பாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,

கோவா: கோவாவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த, எம்எல்ஏவான பிரசாத் கவோன்கர் பாஜகவுக்கு தான் தெரிவித்திருந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளார். ஐஐடிக்கு நில ஒதுக்கீடு செய்வது…

நடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி சண்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு நாட்கள் ஆன நிலையில் நேற்று…

பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…

பீகார்: பீகாரில் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான சீராக் பாஸ்வான் சுயேட்சையாக போட்டியிட உள்ளார். பீகாரின், கயாவில் உள்ள…

இளம் தீவிரவாதிகளை சரணடைய வைக்கும் திட்டம் – இந்திய ராணுவம் ஆர்வம்!

ஸ்ரீநகர்: பயங்கரவாத இயக்கங்களில் இணைந்த காஷ்மீர் இளைஞர்களை மீட்டெடுக்கும் வகையில், அவர்களுக்கு சரணடைதல் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான திட்டத்தை இந்திய ராணுவம் செயல்படுத்தி வருவதாக தொடர்புடைய…

SARS-CoV-2 ஆன்டிபாடிகள் – சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த 2 முக்கிய நிறுவனங்கள்

புனே: இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட், பிரதான அறிவியல்&தொழில்நுட்ப நிறுவனமான மெர்க் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனமான ஐஏவிஐ உடன் இணைந்து, SARS-CoV-2 உற்பத்திக்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த…

பா.ஜ. கூட்டணியிலிருந்து விலகிய ஜிஜேஎம் கட்சி – கூர்க்காலாந்து பகுதிகளில் ஆதாயம் பெறுமா திரிணாமுல் காங்கிரஸ்?

பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மேற்குவங்கத்தின் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) என்ற கட்சி, தற்போது அக்கூட்டணியிலிருந்து விலகியுள்ளதுடன், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டசபைத்…

ஏக்நாத் கட்சே வரும் வெள்ளிக்கிழமை தேசிய வாத காங்கிரஸில் இணைகிறார்

மும்பை பாஜக முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே வரும் வெள்ளிக்கிழமை அன்று தனது ஆதரவாளர்களுடன் தேசிய வாத காங்கிரஸில் இணைகிறார். மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான…

அரசியலில் குதிக்க விரும்பும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காத்திருப்பு காலம்? – திட்டமிடும் தேர்தல் கமிஷன்

புதுடெல்லி: ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளாக இருந்து, பின்னர் அரசியலில் இணைகிறவர்களுக்கான காத்திருப்பு காலத்தை, தேர்தல் கமிஷன் பரிந்துரைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில்,…

பாரதீய ஜனதாவிலிருந்து விலகிய மராட்டிய மாநிலத்தின் ஏக்நாத் கட்ஸே – ஏன்?

மும்பை: மராட்டிய மாநிலத்தின் மூத்த பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவரான ஏக்நாத் கட்ஸே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இது, அக்கட்சியின் அந்தஸ்தில் ஒரு சரிவாகப்…

விசாக்களின் மீதான தடைகளை நீக்கிய மத்திய அரசு – ஏன்?

புதுடெல்லி: சர்வதேச விமானப் போக்குவரத்தை பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில், பெரும்பாலான விசாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது மத்திய அரசு. கொரோனா பரவலை முன்னிட்டு, கடந்த…