கட்டுமான பணிகளைத் தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது நிதின் கட்கரி கண்டனம்
டில்லி கட்டுமான பணிகளை 12 வருடங்கள் தாமதப்படுத்திய அதிகாரிகளின் புகைப்படங்களை அங்குத் தொங்க விடுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். அரசு சார்பில் நடக்கும்…
டில்லி கட்டுமான பணிகளை 12 வருடங்கள் தாமதப்படுத்திய அதிகாரிகளின் புகைப்படங்களை அங்குத் தொங்க விடுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். அரசு சார்பில் நடக்கும்…
லக்னோ உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் 5 பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்ப பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் 10 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக…
புதுடெல்லி: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா இணைந்து தயாரித்த கோவிட்-19 தடுப்பு மருந்து இந்தாண்டு டிசம்பர் மாதத்திலேயோ அல்லது அடுத்தாண்டு ஜனவரியிலேயோ…
லண்டன்: இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், பிரபல வழக்கறிஞருமான ஹரிஷ் சால்வே, லண்டனைச் சேர்ந்த ஓவியர் கரோலின் ப்ரோஸாடை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது 65 வயதாகும் ஹரிஷ்…
கேரளா: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் போயிங்க் 737 விமானம் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளானதையடுத்து, உலகளாவிய காப்பீட்டாளர்களும், இந்திய காப்பீட்டாளர்களும் ரூபாய். 660 கோடி காப்பீடாக…
புதுடெல்லி: இந்தியாவில் முகநூல் நிறுவனம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும், காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதை தொடர்ந்து முகநூலில் இந்திய பொதுக்கொள்கை…
பீகார்: பீகாரின் வேளாண் துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பிரேம்குமார் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பிகார் போலீசார் தெரிவித்துள்ளனர். காயா…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரின் நாடாளுமன்ற பதிலானது, கடந்தாண்டு காஷ்மீரின் புலவாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அந்நாடு இருந்துள்ளது என்பதை உறுதிசெய்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் & தொழில்நுட்ப…
சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி…
புதுடெல்லி: இந்திய நெடுஞ்சாலைத் துறைக்கான தலைமை அலுவலகத்தை கட்டுவதில் ஏற்பட்ட மோசமான தாமதத்திற்கு, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.…