அய்யப்பனை தரிசனம் செய்ய ‘வெயிட்டிங் லிஸ்டில்’ 42 ஆயிரம் பக்தர்கள்..
திருவனந்தபுரம் : ரயிலில் செல்ல முன்பதிவு செய்து விட்டு, பயணிகள் காத்திருப்பது போல், சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் நிலையை உருவாக்கி விட்டது, கொரோனா.…
திருவனந்தபுரம் : ரயிலில் செல்ல முன்பதிவு செய்து விட்டு, பயணிகள் காத்திருப்பது போல், சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் நிலையை உருவாக்கி விட்டது, கொரோனா.…
பாலக்காடு : சேலத்தில் இருந்து தக்காளி பெட்டிகளை ஏற்றிகொண்டு லாரி ஒன்று நேற்று கேரள மாநிலம் அங்கமாலிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க…
பாட்னா இன்று மாலை மீண்டும் பீகார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார். பீகார் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் மூன்று…
புனே : மகாராஷ்டிர மாநிலம் மாண்டெட் மாவட்டத்தில் உள்ள ஷெல்கான் என்ற கிராமத்தை சேர்ந்த அவினாஷும், சவித்ராவும் காதலர்கள் ஆவர். புனேயில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி…
குவாலியர் : மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் துணை காவல்துறை கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் (டி.எஸ்.பி.) ரத்னேஷ் சிங் தோமரும், விஜய் சிங் சவுதாரியும் சில தினங்களுக்கு முன்னர் ஒரு…
கொல்கத்தா முதல் முறையாக கொல்கத்தா நகரில் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காததால் மாசு ஏற்படுவது வெகுவாக குறைந்துள்ளது. கொல்கத்தா நகரில் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது…
பாட்னா : பீகார் மாநில முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார் பாட்னாவில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.…
மும்பை இன்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தேசிய…
பாட்னா : பீகார் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான தாரிக் அன்வர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நல்ல நிலையில் இருந்த பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமார்…
மும்பை : கொரோனா காரணமாக பிறக்கப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கோயில்களும் மூடப்பட்டன. மகாராஷ்டிர, மாநிலத்தில் இன்று முதல் (திங்கள் கிழமை) ஆலயங்கள் மற்றும் மத வழிபாட்டு…