Category: இந்தியா

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: வரும் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்…

இன்று தமிழகத்தில் சுமார் 30 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை

சென்னை தமிழகத்தில் இன்று சுமார் 30 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை தமிழகத்தில் இன்று 1,428 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,84,747…

அனைத்து நகரங்களிலும் பசுமை பட்டாசுக்கும் தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தொற்றுநோய் பரவல் காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும்…

முப்பது ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு இந்திய அரிசி ஏற்றுமதி

பீஜிங் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இந்திய அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடாகும். இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி…

காசியாபாத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவு

காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.7 அலகாக பதிவானதாக தேசிய…

முகக்கவசமின்றி வெளியில் நடமாடினால் கொரோனா மையத்தில் வேலை செய்ய வேண்டும்: குஜராத் ஐகோர்ட் அதிரடி

அகமதாபாத்: முகக்கவசம் போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களை கொரோனா மையங்களில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உலகின்…

கலப்படமில்லாத தேன்: ஜெர்மன் ஆய்வக சோதனையில் ஒரேஒரு இந்திய நிறுவனம் மட்டுமே தேர்ச்சி…

கலப்படமில்லாத சுத்தமான தேன் குறித்த ஆய்வக சோதனையில், இந்தியாவில் ஒரே ஒரு தேன் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது. பிரபலமான பதஞ்சலி, டாபர் உள்பட பல நிறுவனங்கள் தோல்வியை…

ராஜஸ்தான் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து இருப்பதாக காப்பக அதிகாரி தெரிவித்து உள்ளார். உலகில் 70% புலிகளின்…

நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சிசிடிவி காமிரா உடனே பொருத்த வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் மீதான…

“இந்தி திரை உலகை மும்பையை விட்டு வெளியே கொண்டு செல்ல சதி” – காங்கிரஸ் திடுக்கிடும் புகார்..

மும்பை : டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இந்தி, தாய் மொழியாக இருந்தாலும், ‘பாலிவுட்’ எனப்படும் இந்தி சினிமா உலகம் மும்பையை தளமாக கொண்டே…