Category: இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டங்கள், கேளிக்கைகளுக்கு 4 நாட்கள் தடை: கர்நாடகா உத்தரவு

பெங்களூரு: புத்தாண்டு கொண்டாட்டம், கேளிக்கை விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு…

திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: கட்சி தலைவர்களுடன் மமதா பானர்ஜி அவசர ஆலோசனை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று…

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்! யுஜிசி

டெல்லி: கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும், யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) உத்தரவிட்டு…

ஜனவரி 1ந்தேதிமுதல் கல்லூரிகளில் ஷிப்டு முறையில் மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதி! கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் வருகிற 1-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும், காலை, மாலை என இரு ஷிப்டு முறையில் மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக…

ராணுவத்தை மேலும் வலுப்படுத்த ரூ.28,000 கோடி திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்…

டெல்லி: இந்திய ராணுவத்தின் கரங்களை மேலும், வலுப்படுத்தும் வகையிலும், தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலும் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க பாதுகாப்பு…

அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை பேச்சு வார்த்தை…

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம், கட்சி தலைவர் சோனியா காந்திக்கு…

55ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையே மீண்டும் ரயில் சேவை! மோடி, ஹசீனா கூட்டாக தொடங்கி வைத்தனர்…

டெல்லி: 55ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஹசீனா ஆகியோர் கூட்டாக…

“அரசியலை விட்டு விலகத்தயார்” ஆந்திர முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு சவால்…

ஐதராபாத் : ஒருங்கிணைந்த ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத், இப்போது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகி விட்டது. எனவே, அமராவதி நகரை ஆந்திர மாநில தலைநகராக அமைக்க முன்னாள்…

அதிமுக சார்பில் 20-ந்தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அண்ணா தி.மு.க. சார்பில் 20 ந் தேதி – ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ்…

என் ஆர் ஐ களுக்குத் தபால் ஓட்டு அளிக்கும் தேர்தல் ஆணையம் : புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை என்ன? : ஆர்வலர் கேள்வி

டில்லி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத் தபால் ஓட்டு அளிக்க உள்ள தேர்தல் ஆணையம் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்…