சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாம் தொற்றாய்வு நடத்தும் ஐ சி எம் ஆர்
புனே கொரோனா பரவுதல் குறித்து மூன்றாம் தொற்றாய்வு சுகாதார ஊழியர்களிடையே நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால்…
புனே கொரோனா பரவுதல் குறித்து மூன்றாம் தொற்றாய்வு சுகாதார ஊழியர்களிடையே நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால்…
கொல்கத்தா: விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அரசின் 3…
டெல்லி: கொரோனா காரணமாக நடப்பாண்டில் பயணிகள் ரயில் சேவையில் 4,600 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே கிடைத்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய…
மும்பை: சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்…
ராஜஸ்தான்: ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். தர்மேந்திர அனிஜா என்ற நபர்…
புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்புக்காக டெல்லிக்குச் சென்ற ராணுவ வீரர்களில் 150 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு…
புதுடெல்லி: கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு, ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 300-க்கும் கீழ் குறைந்ததுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு, ஆறு…
மீரட்: லண்டனில் இருந்து உத்தரபிரதேசம் வந்த குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் புதிய கொரோனா வைரஸ் கால் பதித்து இருக்கிறதா என்ற…
திருவண்ணாமலை: பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவதற்கு வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில்…
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது. இனி மகரவிளக்கு சீசனுக்காக டிச.30 மாலை நடை திறக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல…