வேளாண் சட்டம் : மத்திய அரசை சட்டப்பேரவையில் விமர்சித்த கேரள ஆளுநர்
திருவனந்தபுரம் கேர:ள சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேளாண் சட்டங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள…
திருவனந்தபுரம் கேர:ள சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேளாண் சட்டங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள…
டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிப் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய பாஜக அரசு…
டெல்லி: வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்து உள்ளது. உலகில் வனஅதிகாரிகளின் மரணங்கள் அதிகளவில்…
புவனேஸ்வர் ஒரிசாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்படுத்தலை முன்னிட்டு நாடெங்கும் உள்ள அனைத்து கல்வி…
அமராவதி: ஆந்திர மாநிலத்தில், சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான கோவிகல்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில், விஜயவாடாவில் 9 கோயில் களை புனரமைக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி…
டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வானது வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி…
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற புத்தாண்டு (2021) கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் கூட்டத்திலேயே, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் அரசுக்கு எதிராக சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. கேரள…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட கூட்டத்தில் இந்திய கொடியுடன் ஒருவர் கலந்து கொண்டது இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்க வாழ்…
டேராடூன்: உத்தரகாண்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.…
புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக்கின் அலுவலகத்துக்கு முகவரி இல்லாத…