Category: இந்தியா

பஞ்சாப் மாநிலத்திலும் பரவியது பறவை காய்ச்சல்: சுகாதார பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

சண்டிகர்: பஞ்சாபில் 2 பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்ததில் அவற்றுக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொகாலியில் பண்ணை ஒன்றில் இருந்த 2 கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி…

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற விரும்பும் விவசாயிகள் குழுவை விரும்பவில்லை : வழக்கறிஞர்கள் அறிவிப்பு

டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதையே விவசாயச் சங்கங்கள் விரும்புவதால் குழுவை விரும்பவில்லை என வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் பரத் பூஷன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர், வேளாண்…

ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை…!

ஸ்ரீநகர்: ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை கட்டுப்பாட்டு கோடான அக்னூர் கோர் பகுதியில் ஊடுருவல்கள் இருப்பதை…

ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட்டானது வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக…

வேளாண் சட்டத்திற்கு எதிராக கவர்னர் மாளிகை முற்றுகை : காங்கிரசார் நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெங்களூரு : விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறகோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரில் இன்று நடந்த பேரணியில், பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.…

உ.பி.சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது வீர் சவர்க்கர் படம்! அகற்றக்கோரி காங்கிரஸ் எம்எல்சி கடிதம்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்துத்துவா தலைவரான மறைந்த வீர் சவர்க்கரை கவுரவிக்கும்…

அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார். அவருக்கு வயது 96. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதா பிரசாத். 1993ம் ஆண்டு…

மத்திய அரசு, விவசாயிகள் இடையே 10ம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் தொடக்கம்….!

டெல்லி: மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 10ம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின்…

மமதா நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்: சுவேந்து அதிகாரி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க போவதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அண்மையில் திரிணாமுல்…

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

டெல்லி: பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி…