Category: இந்தியா

கவிஞர் மீது அவதூறு : போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராக கங்கனாவுக்கு சம்மன்

சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா ரணாவத், பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்தி சினிமாவின் பிரபல கவிஞரான ஜாவேத் அக்தர் குறித்து கங்கனா அளித்த…

பிரியங்கா போட்டோக்களுடன் 10 லட்சம் காலண்டர்கள் உ.பி.யில் விநியோகம்…

கடந்த ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநில கட்சி விவகாரங்களை கவனித்து வருகிறார். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

சோனுசூட் ஓட்டல் இடிக்கப்படுமா ? நீதிமன்ற ஆணையால் பரபரப்பு

இந்தி நடிகர் சோனுசூட்டுக்கு சொந்தமாக மும்பை ஜூகு பகுதியில் 6 மாடி குடி இருப்பு உள்ளது. இதனை முறையான அனுமதி பெறாமல் சோனுசூட் ஓட்டலாக மாற்றியதால், அவருக்கு…

மே.வங்க மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி உதயம்

மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி…

இந்தியா முழுவதும் 9,99,065 பேர்: தமிழகத்தில் கடந்த 6 நாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 42,947 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கடந்த 6 நாளில் 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 9,99,065 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு…

கடும் கடன் சுமையால் அவதியுறும் பஞ்சாப் விவசாயிகள்!

புதுடெல்லி: இந்திய தலைநகரில் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகள் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியின் எல்லைப்புறங்களில்…

மாநில அரசிடம் ரூ.13000 கோடி வாடகை பாக்கி கேட்கும் டில்லி பாஜக மாநகராட்சி

டில்லி டில்லியில் ஆட்சி செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி பேனர்கள் வைத்தற்காக பாஜக ஆளும் டில்லி மாநகராட்சி ரூ.13000 கோடி வாடகை கேட்டுள்ளது. டில்லி யூனியன்…

26ந்தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு! டெல்லியில் பரபரப்பு…

டெல்லி: ஜனவரி 26ந்தேதி குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், அங்கு பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. இதனால், பரபரப்பு…

தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ், தந்தையின் சமாதியில் கண்ணீர் அஞ்சலி…

டெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிவாகை சூடிய இந்திய வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தனது தந்தையின் மரணத்தில் கொள்ள முடியாத இந்திய அணியின் பிரபல…

“பாலியல் புகாருக்கு ஆளான அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை” – சரத்பவார் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கும் தனஞ்செய முண்டே மீது பாடகி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதனை முண்டே…