சாதனை அளவாக அதிகரித்த ஜனவரி ஜிஎஸ்டி வசூல்!
புதுடெல்லி: இதுவரை இல்லாத சாதனை அளவாக, கடந்துசென்ற ஜனவரியில் வசூலான ஜிஎஸ்டி தொகை ரூ.1.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக…
புதுடெல்லி: இதுவரை இல்லாத சாதனை அளவாக, கடந்துசென்ற ஜனவரியில் வசூலான ஜிஎஸ்டி தொகை ரூ.1.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக…
பாட்னா: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் 10 மாநிலங்களில் செயல்பட்டுவரும் மீன் பண்ணைகளில், சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள ஆய்வுக் குழுவினர், அவற்றால் நோய் பரவலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.…
ஷில்லாங் விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்…
டில்லி கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பதவி ஏற்றபிறகு சென்ற ஆண்டு இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாகி உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2014…
ஜலந்தர்: மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாபின் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த விவசாயிகளே கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்…
புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சசிதரூர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள், மொத்தம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளன. குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்…
பாட்னா: ஐக்கிய ஜனதாதள எதிர்ப்பினால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து, எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் பின்வாங்க நேர்ந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட்…
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி…
சண்டிகர்: மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் நடைபெற்றுவரும் தங்களின் போராட்டத்தை வலிமைப்படுத்தும் விதமாக, பஞ்சாப் கிராம சபைகள், தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தற்போதைய…
புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆன்லைன் முறையிலான சர்வதேச மாநாடுகளை நாட்டின் அரசுப் பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டுமென்றால், மத்திய அரசின் முன்அனுமதியைப்…