பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சில கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பங்காலி காலன்,…