Category: இந்தியா

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி

தேஜ்பூர், அசாம் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த மாதம்…

தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்!

புதுடெல்லி: ‍கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளதற்கு, தேர்தல் கமிஷனில் தமது கட்சி புகாரளிக்கும் என்று கூறியுள்ளார் திரிணாமுல்…

2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு

பெங்களூரு: அடுத்த 2023ம் ஆண்டிற்கான கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பாதயாத்திரை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குரலுக்கான பாத யாத்திரை…

4ஜி அலைக்கற்றை ஏலம் – அதிகளவு வியாபாரம் செய்த அம்பானியின் ஜியோ..!

புதுடெல்லி: இந்த 2021ம் ஆண்டிற்கான 4ஜி தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம், மார்ச் 2ம் தேதி வாக்கில், ரூ.77814.80 கோடிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த ஏலத்தில், முக‍ேஷ் அம்பானியின் ஜியோ…

தங்கள் கரும்பை நேபாளத்தில் விற்கும் பீகார் விவசாயிகள்!

பாட்னா: உள்ளூர் சர்க்கரை ஆலை பிரச்சினைகளால், பீகாரின் சில பகுதி விவசாயிகள், தங்களின் விலைந்த கரும்பை, நேபாளத்தில் விற்பனை செய்கிறார்கள். நேபாளத்தில், அவர்களது கரும்பிற்கான விலை, உள்ளூரைவிட…

பாஜகவை எதிர்த்து தேர்தல் மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்பும் போராட்ட விவசாயிகள்!

புதுடெல்லி: தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு, விவசாய குழுக்களை அனுப்பி வைக்கவுள்ளதாக, டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.…

கேரள மாநில சட்டசபை தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக…

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து…

இன்று சென்னையில் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…

அரியானாவில் பள்ளியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு…!

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் பள்ளி விடுதி ஒன்றியில் தங்கியிருந்த 54 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு…