Category: இந்தியா

தேமுதிகவுடன் இன்று மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை: ஓ பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23, பாஜகவிக்ரு 20 தொகுதிகள் தேர்தலில்…

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி 3ம் கட்ட ஆய்வு; 81% திறனுடன் செயல்படுவது கண்டுபிடிப்பு

டெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்து, மூன்றாம் கட்ட ஆய்வில், 81 சதவீத திறனுடன் செயல்படுவது தெரிய வந்துள்ளது. ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய…

விவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம்…

டாலர் கடத்தல் வழக்கில் திருப்பம்: கேரள சபாநாயகர் நேரில் ஆஜராக சுங்க துறை சம்மன்

கொச்சி: டாலர் கடத்தல் வழக்கில் கேரள சட்டசபை சபாநாயகர் நேரில் ஆஜராகுமாறு சுங்க துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகத்திற்கு 2020ம் ஆண்டு ஜூலை…

திரினாமூல் காங்கிரசில் 28 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் இல்லை…

மே.வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரினாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பெயரை கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான மம்தா…

கோவிட் சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்: சுகாதார அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: வாக்கெடுப்பு நடைபெற உள்ள மாநிலங்களில் கோவிட் சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றுமாறு சுகாதார அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி,…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட…

தமிழக துறைமுகத்தை சீர்குலைக்க முயற்சி – இந்தியா முழுவதும் மின்தடை ஏற்படுத்த சீனா சதி ?

சீனாவுடன் தொடர்புடைய ரெட்எக்கோ எனும் ஹேக்கர் குழு மூலம் தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளிட்ட இந்தியாவின் பத்துக்கும் மேற்பட்ட மின்துறை நிறுவனங்களை தாக்கி செயலிழக்க வைக்க சீனா…

அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

டெல்லி: அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொது மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் முன் எப்போதும்…

தமிழகம், புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல்…