உத்தரப்பிரதேசம் : மூன்று மூதாட்டிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் நாய்க்கடி ஊசி
காசியாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வயதான பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் நாய்க்கடி ஊசி போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி…