Category: இந்தியா

உத்தரப்பிரதேசம் : மூன்று மூதாட்டிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் நாய்க்கடி ஊசி 

காசியாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வயதான பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் நாய்க்கடி ஊசி போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி…

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று ….!

ஸ்ரீநகர் : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும்,…

மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு….!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை 4ம் கட்டத் தோ்தல் நடக்கிறது. மேற்கு வங்க சட்டசபை 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி…

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பிய மதத்தை அவர்களே தேர்வு செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த மதத்தை தேர்வு செய்யலாம் என பச்சைக்கொடி காட்டிய உச்ச நீதிமன்றம், மத மாற்றங்கள் மற்றும் சூனியம் ஆகியவற்றின் மீது…

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம்கள் மூடல்…!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

பள்ளிவாசலுக்குள் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள் என்கவுண்டர்! காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்குள் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள், நள்ளிரவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த…

தேர்தல் விதிமீறல்: மம்தா பானர்ஜிக்கு 2வது நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம் …

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் விதிமீறல் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் 2 வது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை…

மீண்டும் கொரோனா கிளஸ்டராக மாறுமா? கடைகளை அடைக்க மறுத்து கோயம்பேடு மார்க்கெட் சிறு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அங்குள்ள சிறு…

லடாக் எல்லை பிரச்சனை:  இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை..

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதி எல்லை பிரச்சனை தொடார்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கிழக்கு லடாக்கின்…

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மாநிலங்களிடையே பாகுபாடு என்பது கேலிக்கூத்து! ஹர்ஷவர்தன் டிவிட்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்கள் குற்றம் சாட்டிய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்…