ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா
புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி…
புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி…
இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 9ம்…
12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா விழாவுக்காக உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நகரம் தயாராகி வருகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த விழாவில் நாளொன்றுக்கு சுமார்…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள ஒன்றுக்கு…
புதுடெல்லி: சமீபத்தில், சத்தீஷ்கர் மாநிலத்தில், நக்சலைட் தாக்குதலில் மரணமடைந்த மத்திய ரிசர்வ் படையின் வீரர் ராஜ்குமார் யாதவின் தயாருடைய மருத்துவ செலவை, தான் ஏற்பதாக அறிவித்துள்ளார் காங்கிரஸ்…
புவனேஸ்வர்: ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி…
டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா…
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி…
சிச்சார் அசாமில் தபால் வாக்குகளை எடுத்துச் சென்ற இரு தேர்தல் அதிகாரிகளின் வீடியோ வெளியானதையொட்டி தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு…
ராய்பூர்: சத்தீஸ்கா் முதலமைச்ச பூபேஷ் பகேல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலையாக வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி…