Category: இந்தியா

உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு…!

டெல்லி: உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி…

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலி: மகாராஷ்டிராவில் பள்ளி பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

மும்பை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா 2ம் அலையால்…

டெலிவரி வசதிக்காக அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

மும்பை தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் இணைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இந்தியாவிலும் முன்னணியில் உள்ளது.…

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு அபராதம்

சென்னை: சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு ரூ.1,62,600 அபராதம் விதிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம்…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் ரத்து

திருமலை: திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் இன்றுடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா…

தடுப்பூசி போடுவதில் மெத்தனம்… உலகிலேயே மோசமாக தொற்று நோய் பரவும் நாடாக மாறியது இந்தியா

தொற்று நோய் வழிகாட்டு நடைமுறைகளை காற்றில் பறக்க விட்டது முதல் தடுப்பூசி பற்றாக்குறை, தடுப்பூசி போடுவதில் மெத்தனம், மருத்துவ உள்கட்டமைப்பில் இந்தியாவின் நிலை வரை அனைத்து காரணங்களாலும்…

ஏப்ரல் 14-ல் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வழிபாடு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடிகெட்டு நிறைத்து கொண்டு சன்னிதானம் சென்று 18 ஆம் படி வழியாக ஏறி வந்து…

இந்தியாவில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முதல் முறையாக 11 லட்சத்தைக் கடந்தது. நேற்று காலை 8…