ஏழை மக்கள் கணக்கில் இருந்து ரூ.300 கோடி அபராதம் வசூலித்த ஸ்டேட் வங்கி
டில்லி பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருந்தோரிடம் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல…
டில்லி பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருந்தோரிடம் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல…
கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு, ஏப்ரல் 12ம் தேதி இரவு 8 மணிமுதல், ஏப்ரல் 13ம் தேதி இரவு 8…
ஜல்கான்: மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை பரவி வரும்…
புதுடெல்லி: நாட்டில் தற்போது எழுந்துள்ள கொரோனா இரண்டாவது அலையை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ்…
புதுடெல்லி: இரண்டு மணிநேர காலஅளவிற்கு குறைவான உள்நாட்டு விமானப் பயணத்திற்கு, உள்விமான உணவு சேவையை தடைசெய்துள்ளது மத்திய அரசு. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
டில்லி நாளை சுசீல் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்கிறார். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியில் உள்ள சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார்.…
புதுடெல்லி: முஸ்லீம் அல்லாதவர்களின் மீது வன்முறையை தூண்டும் குரானின் குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டுமென்று, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநில வக்பு…
மும்பை: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை மையமாக கொண்டுள்ள பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்…
டெல்லி: உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. அதன் காரணமாக…
பெங்களூரு: கர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளை…