Category: இந்தியா

ரயில் சேவைகளை நிறுத்தும்படி எந்தக் கோரிக்கையும் இல்லை: ரயில்வே வாரியம்

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், சில குறிப்பிட்ட மாநிலங்களிலிருந்து ரயில் சேவைகளை நிறுத்தி வைக்கும்படி, ரயில்வே நிர்வாகத்திடம், மாநில அரசுகள் கோரிக்கை வைக்கவில்லை என்று ரயில்வே…

ஜாமின் பெற்றார் லாலு பிரசாத் – விரைவில் வெளியே வருகிறார்?

ராஞ்சி: கால்நடை தீவன வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவிற்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜாமின் வழங்கியுள்ளது ஜார்க்கண்ட்…

நடிகர் விவேக் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்…

சென்னை: மாரடைப்பு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்றுஅதிகாலை காலமானார்.அவரது உடல் தகனம் இன்று மாலை நடைபெற உள்ளது. மறைந்த விவேக்குக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்,…

மேற்கு வங்க 5-ம் கட்ட தேர்தல்: காலை 11.30 மணி நிலவரப்படி 36.02% வாக்குகள் பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 36.02% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…

அரியானா முன்னாள் முதல்வர் ஹூடாமீது சிபிஐ நீதிமன்றம் வழக்குபதிவு…

சண்டிகர்: அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீதுமீது சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு மே 7ந்தேதி விசாரிக்கப்படும் என…

கடன் தவணைகள் திருப்பி செலுத்துவதை நிறுத்தி வையுங்கள்! மத்தியஅரசுக்கு முதல்வர் உத்தவ்தாக்கரே கடிதம்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவையுங்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்…

மேற்கு வங்க சட்டமன்றதேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்றதேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே ஏராளமானோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தங்களது ஜனநாயக…

கோவா மாநில ஆளுநராகிறார் ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா..?

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சுனில் அரோரா, மத்திய பாஜக அரசால், கோவா மாநில கவர்னராக விரைவில் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.…

அரசுகளுடனான ஒப்பந்தங்களுக்கு மட்டுமே தடுப்பு மருந்து – Pfizer நிறுவனம் அறிவிப்பு!

புதுடெல்லி: இந்தியாவுக்கான தனது தடுப்பு மருந்து விநியோகத்தை, அரசு ஒப்பந்தங்களின் மூலமாக மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும், தனியார் நிறுவனங்கள் மூலம் சாத்தியமில்லை என்றும் அமெரிக்க மருந்து…

மேற்குவங்க தேர்தல் – புதிய கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இரவு 7 மணி முதல், காலை 10 மணிவரை ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களுக்கு தடை…