பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி மறைவு…!
சண்டிகர்: பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் இன்று காலமானார். பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் பச்சன் கவுர்.…
சண்டிகர்: பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் இன்று காலமானார். பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் பச்சன் கவுர்.…
ராஞ்சி: ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து,…
டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: கொரோனா அறிகுறிகளுடன் இருந்தநிலையில் சோதனை செய்ததில்…
டெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் 23 சதவீதம் வீணாகிவிட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம்…
சென்னையில் நேற்று வரை 26,194 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 ம் தேதி வரை 25,011 பேர் சிகிச்சை பெற்று வந்த…
மும்பையில் கடந்த இருதினங்களுக்கு முன் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை இந்திய ரயில்வே துறை அமைச்சர்…
மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா என்பவரால் தொடங்கப்பட்ட மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள…
டில்லி எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சு வார்த்தைகளால் சீனப்படைகள் ஆக்கிரமித்து நாட்டுக்கு ஆபத்து உண்டாவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். சீனப்படைகள்…
டில்லி மேற்கு வங்கத்தில் பேரணி நடத்தும் பாஜக தலைவர்கள் 500 பேருக்கு அதிகமில்லாத பேருடன் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளார் மேற்கு…
திருவனந்தபுரம்: கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, கேரளாவின் திருச்சூரில் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழாவில், இந்தாண்டும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பூரம் திருவிழாவில்,…