Category: இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அறிவிப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உத்தரப்…

சுடுகாட்டில் வரிசை கட்டி நிற்கும் பிணங்கள் எரியூட்ட டோக்கன் சிஸ்டம்…! இது கர்நாடக மாநில பாஜக அரசின் அவலம்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை எரிக்க சுடுகாட்டில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமானோரின் உடல் ஆம்புலன்சில் வரிசை கட்டி நிற்கின்றன.…

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா திடீர் மனு…

டெல்லி: பொதுமக்களின் பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்…

உலகளாவிய பத்திரிகை சுதந்திரம் – 142வது இடத்தில் மோடியின் இந்தியா!

புதுடெல்லி: உலகளவிலான பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையில், இந்தியா 142வது இடத்தில் இருப்பதாக, ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு கூறியுள்ளது. கடந்தாண்டும், இதே இடத்திலிருந்த இந்தியா, இந்தாண்டும்…

கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார். அப்போது…

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று…!

டேரோடூன்: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் உள்ள 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின்…

ஆக்ஸிஜன் பற்றாக்குறை – அளவில்லாமல் போன மோடி அரசின் அலட்சியம்!

புதுடெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை, நாட்டை அல்லகோலப்படுத்திவரும் நிலையில், மாவட்ட மருத்துவமனைகளில், ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட்டுகளை நிறுவுவதற்கான ரூ.200 கோடி டெண்டரை விடுத்துள்ளது மோடி அரசு.…

கர்நாடகா மாநில முக்கிய நகரங்களில் தற்காலிக மயானங்கள் அமைக்க நில ஒதுக்கீடு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தற்காலிக மயானங்கள் அமைக்கக்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை…

உ.பி.யில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10,000 அபராதம் வசூல்…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10.000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை…

கொரோனா தீவிரம்: யுஜிசி நெட் 2021 தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…

டெல்லி: மே மாதம் நடைபெற இருந்த UGC NET 2021 தேர்வு, கொரோனா 2வது அலையின் தீவிர பரவல் காரணமாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒத்தி…