இன்று ஒரே நாளில் மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
இம்பால் இன்று ஒரே நாளில் மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.54…
இம்பால் இன்று ஒரே நாளில் மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.54…
நெல், பருத்தி, சோயாபீன்ஸ் உள்ளிட்ட 14 பயிர்களின் ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹ 69 அதிகரித்து ₹ 2369…
இந்தியாவின் முக்கிய மதுபான உற்பத்தியாளரான ராடிகோ கைதான் (Radico Khaitan) ‘திரிகால்’ (Trikal) என்ற பெயரில் பிரிமியம் விஸ்கியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த…
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கப் பல்கலைக் கழங்கங்களில்…
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 ஐ எட்டியுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 325…
மணிப்பூரில் பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மே 2023 முதல் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி-ஜோ குழுக்களுக்கு இடையேயான இன வன்முறையில்…
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த உயர்மட்டக் கூட்டம் காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது…
மும்பையில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. பருவமழை துவங்கும் போதே அதிகனமழையுடன் துவங்கியுள்ள நிலையில், ரயில் மற்றும் விமான…
பெங்களூரு: ‘தமிழ்தான் கன்னடத்தைப் பெற்றெடுத்தது’ என்று கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது…