800 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு
மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் மோசடி செய்ததாக டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மற்றும்…
மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் மோசடி செய்ததாக டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மற்றும்…
புனே ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று தலைநகர் டெல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம்…
சிவான் பிரதமர் மோடி பீகாரில் பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். ஜனாதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாருக்கு பிரதமர்…
டெல்லி வரும் ஜனவரி முதல் புதிய 2 சக்கர வாகனம் வாங்கும் போது 2 ஹெல்மெட்டுகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது உலக அளவில் அதிக…
டெல்லி இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள மேற்கு வங்கம் மற்றும் மேற்கு எல்லையில் உள்ள குஜராத் ஆகிய இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, தற்போது இந்தியாவின் பல…
2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்த நிலையில், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியர்கள்…
டெல்லி வரும் 27 அன்று காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி…
டெ.ல்லி மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஆங்கிலம் குறித்த பேச்சை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய…
கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்…
அகமதாபாத்தில் நடந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களால் இன்று (வெள்ளிக்கிழமை) 4 உள்நாட்டு மற்றும் 4…