Category: இந்தியா

உயர்நிலை மருத்துவப்படிப்பில் 1456 காலி இடங்கள்! மத்தியஅரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: உயர்நிலை மருத்துவப்படிப்பில் 1456 காலி இடங்கள் உள்ளது குறித்து மத்தியஅரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் உயர்நிலை மருத்துவ படிப்புக்காக நீட்…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.40 சதவிகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.40 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக அதன் தலைவர் சக்தி காந்ததாஸ் அறிவித்து உள்ளார். அதன்படி, வங்கிகளுக்கு வழங்கும்…

தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கும் தொடர்பு! ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக வழக்கின் முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு…

இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை

பாரிஸ்: சர்வதேச பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாம்பியனான அவனி லெகாரா,பாரா ஷூட்டிங் உலகக்…

பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

சென்னை: பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று மாலை…

பா.ஜ.க. கொள்கைக்கு விரோதமாக பேசக்கூடாது… அரசின் சாதனைகளை பற்றி பேசவேண்டும்… விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா ஏற்படுத்திய சர்ச்சை சர்வதேச அளவில் பா.ஜ.க.வுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம்…

சர்வதேச அரங்கில் பா.ஜ.க.க்கு தலைகுனிவை ஏற்படுத்திய சர்ச்சை பேச்சு… இந்திய தூதரிடம் கண்டனம் தெரிவித்தது மலேஷியா…

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக இந்திய தூதரிடம் தனது ஆட்சேபனையை மலேஷியா அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மலேஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும்…

பாடகர் சித்து மூஸேவாலா-வின் பெற்றோரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்… பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றச்சாட்டு…

பாடகர் சித்து மூஸேவாலா உள்ளிட்ட 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மே 29 அன்று விலக்கிக்கொண்டது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற…

மதவெறி… நன்மையை தருவதே இல்லை..

நபிகள் நாயகம் பற்றி பாஜக பெண் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா விமர்சிக்க போய் அது அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாடுகளில்…

22 ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காபி, டீ மற்றும் சூப் சுத்தமான நீரில் தயாரிக்கப்படவில்லை மத்திய தணிக்கை குழு தகவல்

22 ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுவையூட்டப்பட்ட பால், பழச்சாறுகள், சாண்ட்விச்கள் மற்றும் பிஸ்கட் போன்றவற்றைப் பயணிகள் தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளது. டீ,…