Category: ஆன்மிகம்

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,  அம்பாசமுத்திரம் ,  திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி மாவட்டம். சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற…

ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு… அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறி வருகிறார்…

ஈஷா யோகா மைய நிறுவனரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மார்ச்…

பவுர்ணமி கிரிவலம்: பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே…

சென்னை: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்காக பக்தர்களின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. பங்குனி மாத பவுர்ணமி அன்று பங்கு உத்திரமும்…

பங்குனி உத்திரம் – பவுர்ணமி: சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி

விருதுநகர்: பங்குனி உத்திரம் மற்றும் பங்குனி மாத பவுர்ணமியையொட்டி, சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருதுநகர்…

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.திருவண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

விருதுநகர் மாவட்டம், எரிச்சநத்தம், கோபால் சாமி கோவில் 

விருதுநகர் மாவட்டம், எரிச்சநத்தம், கோபால் சாமி கோவில் சுமார் 900 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் “மோதகம் ” என்ற இடத்தில் இருக்கும்…

விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தலித் பிரச்சினையை காரணம் காட்டி, அறநிலையத்துறை விழுப்புரத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலை மூடி சீல் வைத்த நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தினசரி…

சாமவேதீஸ்வரர் கோவில், திருமங்கலம்,  திருச்சி மாவட்டம்

சாமவேதீஸ்வரர் கோவில், திருமங்கலம், திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலம் என்ற தலம். பசுமைச் சூழலில் அமைதியே உருவாக…

10நாட்கள் விழா: பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரம் திருவிழா…

பழனி: பழனி தண்டாயுதபானி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அறுபடை வீடுகளில்…

தஞ்சாவூர் மாவட்டம்,  நாதன்கோயில், ஜெகநாதன் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், நாதன்கோயில், ஜெகநாதன் ஆலயம் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 21 வது திவ்ய தேசம். சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும்…