Category: ஆன்மிகம்

சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தைய நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்..

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தைய நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை…

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம்: ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது…

சென்னை: உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்கும் நிலையில், அதில் கலந்துகொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் நேற்று மாலை புறப்பட்டது. ஒரே…

மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம்

மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், வரதராஜபுரத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள நளங்குடியில் ஏழு அண்ணன் மார்களுக்கு ஒரே…

சபரிமலைக்குச் செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்! சேகர்பாபு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். சபரிமலையில் மண்டலபூஜை…

41நாள் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது …

திருவனந்தபுரம்: கார்த்திகை மாத 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை பரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள்…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 27ந்தேதி கொடியேறுகிறது…

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27ந்தேதி கொடியேறு கிறது. இதையொட்டி அமைச்சர்கள், அங்கு ஆய்வு செய்தனர். தீபத்திருவிழாவையொடிடி, 2,692 சிறப்பு பஸ்கள்…

கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள மகா பைரவர் ருத்ரர் திருக்கோவில்

பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். திருவிடைச் சுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம்…

ஏகௌரியம்மன் திருக்கோயில், வல்லம்

தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் அம்மன் ஏகௌரியம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். பெண்ணால் மட்டுமே…

மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல…

சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், நாகை மாவட்டம், இரட்டக்குடியில் அமைந்துள்ளது. மாசுபடாத தூய்மையான சில்லென்ற காற்று. எளிமையான சின்னச் சின்ன வீடுகள், பச்சைப் பசேலென்ற வயல்கள், சிற்றோடைகள் கொண்ட…