Category: ஆன்மிகம்

பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம்

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், சென்னை மாவட்டம், கவுரிவாக்கத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம்…

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை! பரபரப்பு…

நாமக்கல்: பிரசித்திபெற்ற நாமக்கர் ஆஞ்சநேயர் கோவிலின் தலைமை அர்ச்சகர் நாகராஜன் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த பகுதியில்…

வார ராசிபலன்:  11.11.2022  முதல் 17.11.2022வரை! வேதாகோபாலன்

மேஷம் அலுவலகத்தில் உங்க திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையா இருங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள்…

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை

திருவாரூரிலிருந்து 21.கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 81 வது ஆலயம். இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. பிரமனால் பூசிக்கப்…

உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருசெங்காட்டங்குடி

திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவில் உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 79 வது ஆலயம். விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்ற காலத்து அவன்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட எவரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோவிலுக்கு…

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டியில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின்…

பாலமுருகன் கோயில், ரத்தினகிரி

பாலமுருகன் கோயில் ஆற்காட்டிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன் குழந்தை வடிவில் பாலமுருகனாய் காட்சி தருகிறார். குன்றிருக்கும்…

சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் நடை நாளை 11 மணி நேரம் அடைப்பு

சென்னை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி மற்றும் அதனை சுற்றிய கோயில்கள் அனைத்தும் நாளை 11மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுபோல தமிழ்நாட்டிலும் பல…

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

திருவாரூரிலிருந்து 24.கி.மீ. தொலைவில் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம். ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப் பெறவேண்டிப்…