இன்று திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா
திருச்செந்தூர் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும்…
திருச்செந்தூர் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும்…
அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி, கடலூர் மாவட்டம். பல்லாண்டுகளுக்குமுன் இப்பகுதியில் வசித்த ஒருவர் இறை நம்பிக்கையின்றி இருந்தார். ஒருசமயம் அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டு, பல…
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம். பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட, மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும், அதிதேவிக்கும் 12வது…
திருப்பதி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ள்னர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி…
நெல்லை நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வருகிற 22ஆம் தேதி (புதன்கிழமை) அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர்…
நெல்லை: வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர்…
சென்னை: திமுகவின் ஆபாச பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்குமா என சமூக…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திறந்து திருவிழா நடத்த ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை, திருவிழா…
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கிளாம்பாக்கம் சென்னையில் இருந்து அதிக தூரத்தில் உள்ளதால்,…
மேஷம் வயிறு சம்பந்தமான சின்னச்சின்ன உபாதைகளைச் சமாளிச்சுடுவீங்க. அறுவை சிகிச்சையும் இருக்காது ஒண்ணும் இருக்காது. ஏன் இப்படி பயப்படறீங்க? அரசாங்க உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, ஆனால் அதில்…