Category: ஆன்மிகம்

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்” என்று அபயஹஸ்தத்துடன்…

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை…

திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

திருக்காமீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பொன்னூரில் அமைந்தள்ளது. ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார்.…

கொடியேற்றுத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது டிச.6-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும். இந்த விழாவில்…

ஐயப்பன் திருக்கோயில், இராஜா அண்ணாமலைபுரம்

ஐயப்பன் திருக்கோயில், சென்னையில் உள்ள அண்ணாமலைபுரத்தியில் அமைந்துள்ளது. செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின்…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் 27ந்தேதி, பழனியில் 30ந்தேதி, மதுரையில் டிசம்பர் 1ந்தேதிகளில் கொடியேற்றம்…

சென்னை; கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பிரபலமான சிவன் மற்றும் முருகன் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத்தின் கருப்பொருளான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை (27ந்தேதி) கொடியேற்றத்துடன்…

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இதுவரை 9லட்சம் பேர் முன்பதிவு…

சென்னை: மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமொதும் நிலையில், இதுவரை சுமார் 9 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்து…

வார ராசிபலன்: 25.11.2022 முதல் 01.12.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி…

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை…

திருவண்ணாமலை தீபத்தையொட்டி, டிசம்பர் 6, 7ந்தேதிகளில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து தறை தகவல்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து,, டிசம்பர் 6, 7ந்தேதிகளில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துதுறை தெரிவித்து உள்து.…