விஷ்ணுவின் ‘தசாவாதாரம்’ கூறும் பிறப்பின் மகத்துவம்…!
மக்களை நன்னெறி படுத்தவும், பண்பில் சிறந்தது விளங்கவுமே ஆன்மிகம் வழிகாட்டுகிறது. வழிபாடு ஒன்றே மனிதனின் மனதை அடக்கி ஒன்றுபடச் செய்கிறது. விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடே மனம்தான்.…
மக்களை நன்னெறி படுத்தவும், பண்பில் சிறந்தது விளங்கவுமே ஆன்மிகம் வழிகாட்டுகிறது. வழிபாடு ஒன்றே மனிதனின் மனதை அடக்கி ஒன்றுபடச் செய்கிறது. விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடே மனம்தான்.…
தென்னாடு போற்றும் சிவனே போற்றி…. எந்நாட்டவர்க்கும் இறைவாக போற்றி…. சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த…
உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும்போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஸ்டமான காரியம் தான். அந்த நேரம்…
நெட்டிசன்: ( வாட்ஸ் அப் பதிவு) இந்துக்களால் சிவனுக்குரிய விரதமாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்த (2017ம்) வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 24…
இன்று மகா சிவராத்திரி. இந்துக்கள் சிவபெருமானுக்காக விரதம் இருந்து அனுஷ்டிக்கும் மகத்தான நாள். ‘ஓம் நமசிவாய’ சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து முக்கண்…
ஓம் நமச்சிவாய… நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வருகிறது மகா சிவராத்திரி…. இந்துக்களின் புனித பண்டிகைகளில் சிவராத்திரிக்கு தனி மகிமை உண்டு. உலகை ஆளும் சிவபெருமானுக்காக விரதம் இருந்து…
கடந்த ஆண்டு இதே நாளில் மகாமகம் சென்ற நினைவாக…. கும்பகோணம் என்றால் கோயில்கள். காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக கும்பகோணத்தைக் கோயில் மாநகரம் என்று கூறுவர். ஆண்டுக்கொரு முறை வருவது…
f தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த…
பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பொதுவான குண நலன்கள்! அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்வி மான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். பரணி:…
ஆலய அதிசயங்கள் திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன.…