Category: ஆன்மிகம்

இன்றுடன் திருவண்ணாமலை தீபக் காட்சி நிறைவு

திருவண்ணாமலை இன்றுடன் திருவண்ணாமலையில் தீபக் காட்சி நிறைவு பெறுகிறது. கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து…

இன்று திருப்பதி கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம்

திருப்பதி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெறுகிறது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வைபவ உற்சவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம்…

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம்,  சிவகங்கை 

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், சிவகங்கை இப்பகுதியில் வசித்த வணிகர் ஒருவர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை.…

சென்ற மாதம் திருப்பதி உண்டியலில்  ரூ.. 108.46 கோடி வசூல்

திருப்பதி திருப்பதி கோவிலில் உண்டியல் மூலம் சென்ற மாதம் ரூ.108.45 கோடி வசூல் ஆகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 19 லட்சத்து…

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில்,  சூலக்கல், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல், கோயம்புத்தூர் மாவட்டம். வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பசுக்கள் சூலக்கல் பகுதிக்கு மேய வந்தன. மாலையில் திரும்பும் போது…

வார ராசிபலன்: 01.12.2023 முதல் 07.12.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் பூர்வீக சொத்து விற்பனைல லாபம் அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள்…

மத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்.

மத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம். கர்நாடக மானிலத்தில் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துக்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி…

ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில்

ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் 14வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் தலவரலாறு அம்மனை நம்பி வந்து வேண்டுவது…

குறைகள் தீர்க்கும் குமரகிரி முருகன்

மாம்பழம் கொடுத்தால் கடன் பிரச்சினை தீரும்; குறைகள் அனைத்தும் தீர்ப்பான் குமரகிரி முருகன்! குமரகிரி குமரனை மனதார வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரம் விருத்தியாகும்.…

அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்,  அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான்.…