Category: ஆன்மிகம்

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

திருப்பாவை –  பாடல் 1 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 1 – விளக்கம் இன்று பிறக்கும் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’…

சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,  தீர்த்தனகிரி,  கடலூர் மாவட்டம்.

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி, கடலூர் மாவட்டம். முன்னொரு காலத்தில், இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர், சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு…

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்! பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு…

திண்டுக்கல்: மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என பழனி கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மார்கழி மாதத்தை தேவர் மாதம்…

சபரிமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை! அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: சபரிமலை செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல…

வார ராசிபலன்: 15.12.2023  முதல் 21.121.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் எந்த விஷயத்துலயும் இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக…

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் 

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகமைந்துள்ள அம்மாசத்திரம் கிராமத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மராட்டிய மன்னர் சரபோஜி திருப்பணிகளை…

திருத்தணி மலைப்பாதையில் கோவிலுக்குச் செல்ல தடை

திருத்தணி வரும் 29 ஆம் தேதி வரை திருத்தணி கோவிலுக்கு மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சென்னைக்கு…

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில்,  கொழுமம்,  கோயம்புத்தூர்

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும்…

பசுபதீஸ்வரர் கோயில், பந்தநல்லூர், கும்பகோணம் 

பசுபதீஸ்வரர் கோயில், பந்தநல்லூர்,, கும்பகோணம் சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன், 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி…