Category: ஆன்மிகம்

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் 

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் பாலுக்கு பொன் கொடுத்த படிக்காசுநாதர் கோவில்… புராணக் காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்களும், மண்மலை குன்றுகளும் அதிக மாக இருந்தன. பல்வேறு தலங்களுக்கும்…

திருப்பதி பிரம்மோற்சவம்: இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!

திருமலை: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று (செப்டம்பர் 19ம் தேதி) தொடங்கும் பிரமோற்சவம் 27ம்…

திருவானைக்காவல்

திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் அப்பு (நீர்) தலமாகவும், சக்தி பீடங்களில் வராகி பீடமாகவும் திகழ்வது திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம். இத்தலம் காவேரி – கொள்ளிடம் நதிகளுக்கிடையே, திருச்சியிலிருந்து…

தேவப்பிரயாகை.

தேவப்பிரயாகை. ஸ்ரீ புண்டரீகவல்லித் தாயார் {ஸ்ரீ விமலா } ஸமேத ஸ்ரீ நீலமேகப் பெருமாள் {புருஷோத்தமன், ஸ்ரீ வேணிமாதவன் } தேவப்பிரயாகை திவ்யதேசம், திருக்கண்டமென்னும் கடிநகர், தெஹ்ரி-கார்வால்…

ஸ்ரீ பத்ரிநாத் கோயில்

ஸ்ரீ பத்ரிநாத் கோயில் ஸ்ரீ அரவிந்தவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ பத்ரீநாராயணப் பெருமாள் திருக்கோவில், பத்ரிநாத் திவ்ய தேசம், சமோலி மாவட்டம், உத்தராகாண்ட் மாநிலம். பத்ரிநாத் கோயில்…

ஆயர்பாடி/ஆய்ப்பாடி/ கோகுலம்.

ஆயர்பாடி/ஆய்ப்பாடி/ கோகுலம். ஸ்ரீ ருக்மிணி தாயார் ஸ்ரீ சத்யபாமா தாயார் ஸமேத ஸ்ரீ நவமோஹன கிருஷ்ணர் திருக்கோவில் , கோகுலம் திவ்யதேசம் {ஆய்ப்பாடி}, உத்ரபிரதேசம். ஆயர்பாடி என்றும்…

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்.

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில். ஸ்ரீ கல்யாண நாச்சியார் { ஸ்ரீ லெஷ்மி, ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ அஷ்டமஹிஷிகள் } ஸமேத ஸ்ரீ த்வாரகாநாதப் பெருமாள், {ஸ்ரீ த்வாராகாதீசர்,…

ஸ்ரீ அகோபிலம்

ஸ்ரீ அகோபிலம். ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் { ஸ்ரீ செஞ்சுலக்ஷமித் தாயார்} ஸமேத ஸ்ரீ ப்ரஹலாதவத வரதர் {ஸ்ரீ நவ ந்ருசிம்ஹர்} திருக்கோவில், அகோபில திவ்யதேசம், கர்னூல்…

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் தர்ப்பணம், அக்னி தீர்த்தம் உள்பட தீர்த்தங்களில் புனித நீராடவும் தடை!

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி, அன்றைய தினம் பக்தர்கள் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தர்பபணம் செய்வதற்கும், அக்னி தீர்த்த கடலில் நீராடுவது உள்பட புனித தீர்த்தங்களில் நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.…

அற்புதங்கள் செய்யும் ‘அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி’ கோவில்…

திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு குடிகொண்டுள்ள ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்…