Category: ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி பலன்கள்2020: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள்… – வேதாகோபாலன்

குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை…

கந்தசஷ்டி விழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு தடை

மதுரை: கந்த சஷ்டி விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழா மறறும் சூரம்சஹார நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் ஆணையர் அறிவித்து…

குருப்பெயர்ச்சி பலன்கள்2020: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள்… – வேதாகோபாலன்

குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை…

7 மாதங்களுக்குப் பிறகு திருப்பதி நடைபாதை திறப்பு

திருப்பதி திருப்பதிக்குக் கால்நடையாக செல்லும் பாதை 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி கோவில் மூடப்பட்டது.…

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகரங்களில் உயர்ந்தது காஞ்சி மலர்களில் உயர்ந்தது ஜாதிமல்லி கோவில் நகரம் என்று போற்றப்படும் உன்னதமான நகரம் காஞ்சி.. காமனை பழித்த கண்களைக் கொண்டதால் காமாட்சி பல்லவர்கள்…

குருப்பெயர்ச்சி பலன்கள்2020: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள்… – வேதாகோபாலன்

பிரியத்துக்குரிய வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் பத்திரிகை.காம் இணைய இதழில் பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான வேதாகோபாலன் எளிமையான முறையில் பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாகவும், துல்லியமாகவும் கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள்…

சபரிமலை தரிசன முன்பதிவு இரு நாளில் முடிவு : லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம்

சபரிமலை சபரிமலை தரிசனத்துக்கான முன் பதிவு இரண்டே தினங்களில் முடிவடைந்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் வரும் நவம்பர் 15 ஆம் தேதி அறு சபரிமலை கோவில்…

குளிகை என்றால் என்ன..?…. தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?

குளிகை என்றால் என்ன..?…. தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..? இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற…

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம். பெண் + ஆ + கடம் = பெண்ணாகடம் மருவி பெண்ணாடம் ஆனது. பெண் என்பது தேவகன்னியர்களைக் குறிக்கும்.…

திருவிடைக்கழி முருகன் திருக்கோவில்

திருவிடைக்கழி முருகன் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரைத் தரிசித்தால் பாவம் நீங்கும்.…