திருவண்ணாமலை தீபத்திருவிழா, கிரிவலத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை! ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருநாளன்று, விழாவில் பங்கேற்கவும், தொடர்ந்து வரும் பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். பஞ்ச பூதங்கள் என்று…