Category: ஆன்மிகம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா, கிரிவலத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை! ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருநாளன்று, விழாவில் பங்கேற்கவும், தொடர்ந்து வரும் பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். பஞ்ச பூதங்கள் என்று…

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம் செய்ய வேண்டிய நேரம்… விவரம்…

தீபாவளி என்றால் தீப ஒளி அல்லது தீபா அவளி என்று கூறுவதுண்டு. அவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக அடுக்குவது என்று பெயர். தமிழகத்தில்,…

‘யம தீபம்” என்பது என்ன.? எப்பொழுது, எதற்காக இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும்.?

‘யம தீபம்” என்பது என்ன.? எப்பொழுது, எதற்காக இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும்.? தீபாவளிக்கு முதல் நாள் மாலையில் இந்த யெமதீபம் ஏற்ற வேண்டும். பெரிய அகல்விளக்கு…

நாளை தீபாவளி: வறுமை நீங்கி செல்வம் சேர இதை கடைபிடியுங்கள்..

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு நாளை தீபாவளி பண்டிகை. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாடு முழுவதும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உலகெங்கும் வாழும் இந்தியர்களும் தீபாவளியை…

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை… பகுதி 2

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை… பகுதி 2 நேற்று முதல் பகுதியில் சில போதனைகளை பார்த்தோம் மேலும் சில பகவத் கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள்…

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை….. பகுதி 1

பகவத்கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம் இன்று முதல் பகுதி வாழ்வென்பதுஉயிர் உள்ள வரை மட்டுமே! தேவைக்கு செலவிடு. அனுபவிக்க தகுந்தன அனுபவி.…

24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் – பகுதி 2

24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் – பகுதி 2 விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இது 24 வகைப்படும். ஒவ்வொரு ஏகாதசி விரதத்துக்கும்…

24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் – பகுதி 1

24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் – பகுதி 1 விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இது 24 வகைப்படும். ஒவ்வொரு ஏகாதசி விரதத்துக்கும்…

குருப்பெயர்ச்சி பலன்கள்2020: மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள்… – வேதாகோபாலன்

குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை…

எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்

எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர் விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 18 கி.மீ.தொலைவில் நேமூர் கிராமம் உள்ளது. அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள…