பகவத்கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

இன்று  முதல் பகுதி

  1. வாழ்வென்பதுஉயிர் உள்ள வரை மட்டுமே!
  2. தேவைக்கு செலவிடு.
  3.  அனுபவிக்க தகுந்தன அனுபவி.
  4. இயன்றவரை பிறருக்கு உதவி செய்.
  5. ஜீவகாருண்யத்தை கடைப்பிடி.
  6. இனிஅநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
  7. உயிர்போகும் போது, எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
  8. மடிந்தபின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
  9. உயிர்பிரியத் தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
  10. உயிர்உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
  11. உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.
  12. உன் குழந்தைகளைப் பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
  13. அவ்வப்போது பரிசுகள் அளி.
  14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
  15. பெற்றோர்களைமதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னைக் கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
  16. அதைப்போல,பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்குச் சண்டை போடலாம்.

நாளை இரண்டாம் பகுதியில் மேலும் அறிந்து கொள்வோம்.