Category: ஆன்மிகம்

உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – பகுதி 1

உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – பகுதி 1 ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது.…

திருப்பாவை பாடல் – 8

திருப்பாவை பாடல் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்!…

ஆருத்ரா தரிசனம் : சிதம்பரம் கோவிலில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை

சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் முக்கிய விழாவில் ஒன்றான ஆருத்ரா தரிசன…

கெட்ட கனவு தொல்லைகளைப் போக்க உதவும் சிவபெருமான் மந்திரம்

கெட்ட கனவு தொல்லைகளைப் போக்க உதவும் சிவபெருமான் மந்திரம் கெட்ட கனவுகளால் வரும் தொல்லையைப் போக்கும் சிவபெருமானின் மந்திரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இரவில் தூங்கச் சென்றாலே…

திருப்பாவை பாடல் – 7

திருப்பாவை பாடல் 7 கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை…

அஷ்ட நரசிம்மர் கோவில் – இறுதிப் பகுதி

அஷ்ட நரசிம்மர் கோவில் – இறுதிப் பகுதி தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர். கோபத்துடன்…

திருப்பாவை பாடல் – 6

திருப்பாவை பாடல் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி…

வைகுண்ட ஏகாதசி : திருப்பதி வாழ் மக்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள்

திருப்பதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் உலகப் புகழ் பெற்ற திருப்பதி…

அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 7

அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 7 தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர். கோபத்துடன்…

திருப்பாவை பாடல் – 5

திருப்பாவை பாடல் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய்…