Category: ஆன்மிகம்

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம். இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவக் கல் ஒன்று சிக்கியது.…

காஞ்சிபுரம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடை! சசிகலா வழங்கினார்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொளச்சூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடையை சசிகலா வழங்கி, தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர்…

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இக்கோவில்…

தைப்பூசம் ஸ்பெஷல் !(18/01/22)

தைப்பூசம் ஸ்பெஷல் !(18/01/22) பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும் ,எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்…. தண்டாயுதபாணி…

இன்று தைப்பூசத் திருநாள்: கொரோனா கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்தே முருகனை வழிபடும் பக்தர்கள்…

அறுபடை முருகனுக்கு உகந்த நாளானதைப்பூசத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் வீட்டிலிருந்தே முருகனை வழிபட்டு வருகின்றனர். முருகப்…

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில்

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில் திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாற்றிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம்.சோழ நாட்டு எட்டாவது திருத்தலம். இது…

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்….

கடலூர்: 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு…

அங்கப்பிரதட்சணமாகப் பம்பையில் இருந்து சபரிமலை சென்ற சென்னை பக்தர்

சபரிமலை சென்னை பக்தர் ஒருவர் பம்பையில் இருந்து சபரிமலைக்கு அங்கப்பிரதட்சணமாகச் சென்றுள்ளார். சபரிமலை சன்னிதானத்துக்குப் பம்பையில் இருந்து நீலிமலை, சுப்பிரமணிய பாதை என்று 2 பாதைகள் உள்ளன.…

வடலூர் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வடலூர் வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இங்கு ராமலிங்க…

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம். பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரிய தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு…