Category: ஆன்மிகம்

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி திருப்பதி மலையில் இலவச தரிசன கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருப்பதி…

சீன சிவாலயத்தில் தமிழ் கல்வெட்டு

சீன சிவாலயத்தில் தமிழ் கல்வெட்டு கி பி 1260 ஆண்டில் கட்டப்பட்ட திருக்கதாலீஸ்வர்ர் கோயிலில் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. தமிழ் நாட்டில் புராதனக் கோயில்களில்…

சிறப்பு சேவை கட்டணங்களை உயர்த்திய திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதி கோவில் சிறப்புச் சேவைக் கட்டணங்களைத் தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும்…

குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்

குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் உள்ள கோட்டை மலை வேணுகோபால சுவாமி இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்…

வார ராசிபலன்: 18.2.2022  முதல் 24.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க எடுத்துக்கிட்ட வெகுகால முயற்சிகள் அவ்வளவும் அதிரடியாப் பணத்தைப் பல மடங்கு கொண்டு வரப்போகிறதுங்க. பணம் பல வழிகளில் வந்தாலும் நல்வழியில் மட்டும் செலவு செய்து…

திருப்பதி மலையில் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டு இலவச உணவு

திருப்பதி திருப்பதி மலையில் உள்ள அனைத்து தனியார் உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டு இலவச உணவு வழங்கப்பட உள்ளது. நேற்று திருப்பதி மலையில் உள்ள அன்னமையா பவனில்…

கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்

கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில் மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில்…

பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம், புதுக்கோட்டை

பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம், புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.…

அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், நயினார் கோவில் .(பரிகார தலம்)

அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், நயினார் கோவில் .(பரிகார தலம்) மூலவர் :: நாகநாதர்., அன்னை: சவுந்தர்யநாயகி. தீர்த்தம்: வாசுகி தீர்த்தம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது.…

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை! மாவட்ட ஆட்சியர் அடாவடி…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்களில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் முழுமையாக திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையிலம், நாளை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு…