Category: ஆன்மிகம்

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு…

அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில் – நாகப்பட்டினம்

அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில், நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம்…

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மலை கோயிலில் ரோப் கார் சோதனை ஓட்டம்! அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலையில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல ரோப் கார் வசதி செய்யப் பட்டு வந்த நிலையில், அதன்…

 வார ராசிபலன்: 15.4.2022  முதல் 21.4.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சமீப காலம் வரைக்கும் பேச்சினால் பிரச்னைங்க வந்துக்கிட்டிருந்தது இல்லையா? இனி வாக்கு வன்மையால தொழில்/ பிசினஸ் நல்லாவே நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள்…

உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிப்பு

சென்னை: உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. புனித வெள்ளி, என்பது ஒரு துக்க…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம்

மதுரை: மதுரை சித்திரைத் திரு விழாவின் 11-வது நாளான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த…

அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில் – தஞ்சாவூர்

அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம். திருப்பனந்தாள் என்ற ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும்.…

விமரிசையாக நடைபெற்றது மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. 12நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை…

கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான் – ஆலங்குடியில் விசேஷ பூஜை…

திருவாரூர் : கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான். இன்று அதிகாலை 4.16 மணிக்கு மீனராசிக்கு குருபகவான் இடம்பெயர்த்துள்ளார். குருபெயர்ச்சியையொட்டி திருவாரூர் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர்…

தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்தது. இதை…