கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலை ரோப்கார் திட்டத்துக்கு அனுமதி
சபரிமலை கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலையில் ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தபம்பையில் இருந்து டிராக்டர்கள்…
சபரிமலை கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலையில் ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தபம்பையில் இருந்து டிராக்டர்கள்…
காமாட்சி அம்பாள் திருக்கோயில், அல்லிநகரம், தேனி மாவட்டம். தல சிறப்பு : கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேறா மகத்துவம் வாய்ந்து அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும்…
மதுரை: மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.…
மதுரை: பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை அங்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என…
மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில், பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம். கேரளா. தல சிறப்பு : சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால்…
ராமேஸ்வரம்: பழம் பெருமைமிக்க ராமேஸவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று வழிபடும் பாதையை அறநிலையத் துறையினர் அடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.…
மதுரை மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தரக்ள் மாநாட்டு திடலில் அறுபடை வீடு மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இந்து முன்னணி சார்பில்) பாண்டிக்கோவில்…
திருநெல்வேலி மாவட்டம் , களக்காடு, குலசேகர நாதர் ஆலயம் திருவிழா: பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: ஒரே வளாகத்திற்குள் இரண்டு தனித் தனி சிவாலயங்கள் கிழக்கு…
மதுரை: மதுரையில் வருகிற 22-ந்தேதி நடைபெறுவதையொட்டி, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் வீடு கண்காட்சி இன்று மேதாளம் பூஜை புனஸ்காரத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சர்…
காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், வேங்கடபுரம்,, கோயம்புத்தூர் மாவட்டம் தல சிறப்பு : இரு காரை மரங்களுக்கிடையே எம்பெருமான் சுயம்பு வடிவில் பூர்வ மூலவர் என்ற திருநாமத்தில்…