Category: ஆன்மிகம்

ஆனி மாத பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…

திருவனந்தபுரம்: நாளை ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ்…

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு அனுமதி! உயர்நீதி மன்றம்…

மதுரை: மதுரை மாநகரில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு திமுக அரசு முறையான அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம்…

அறுபடை வீடு தரிசனம்: 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்கிறது அறநிலையத்துறை….

சென்னை; முருகனின் அறுபடை வீடு தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்ல இருப்பதாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.. இந்து…

வார  ராசிபலன்: 13.06.2025 முதல் 19.06.2025 வரை!  வேதா கோபாலன்

மேஷம் பல வாரங்களுக்குப் பிறகு, கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு இருக்கும். திருமணமாகாதவங்களுக்குக் நல்ல இடம் அமைஞ்சு திருமணம் கைகூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. அதுக்காகப்…

பெரியநாயகி திருக்கோயில், நடப்பூர், கங்களாஞ்சேரி ,  திருவாரூர்

பெரியநாயகி திருக்கோயில், நடப்பூர், கங்களாஞ்சேரி , திருவாரூர் பொது தகவல் : இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், வலம்புரி விநாயகர்,…

சிவ சைலநாதர் ஆலயம். சிவசைலம்,  திருநெல்வேலி மாவட்டம்

சிவ சைலநாதர் ஆலயம். சிவசைலம், திருநெல்வேலி மாவட்டம் திருவிழா: பங்குனித்திருவிழா, சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம் தல சிறப்பு: லிங்கம் ஜடாமுடியுடன் காட்சி தருவது சிறப்பு. மறுவீடு சடங்கு:…

அகத்தீஸ்வரர் திருக்கோயில், உள்ளாவூர் கிராமம்,  காஞ்சிபுரம் மாவட்டம்-

அகத்தீஸ்வரர் திருக்கோயில், உள்ளாவூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்- தல சிறப்பு : அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம். பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பொது தகவல் :…

முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி! உயர்நீதி மன்றம்…

மதுரை: மதுரையில் வரும் 22ந்தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், முருக…

இளங்காளியம்மன் திருக்கோயில், முள்ளிப்பள்ளம், சோழவந்தான்,மதுரை.

இளங்காளியம்மன் திருக்கோயில், முள்ளிப்பள்ளம், சோ ழவந்தான்,மதுரை. தல சிறப்பு : இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். பொது தகவல் : இக்கோயிலில் முன் ராஜகோபுர அமைந்துள்ளது.…

இன்று வைகாசி விசாகம்: பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில்…

சென்னை: இன்று வைகாசி விசாகfத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல இடங்களில் கோவில் உழவார பணிகள் நடைபெற்று வருவதால் , பல பகுதிகள்…