திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில்
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ளது. கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும்…
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ளது. கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும்…
மேஷம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையை ஹாப்பியா செய்வீங்க. மாணவர்களுக்கு சாதகமான வாரம். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வகையில்…
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில், அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் அமைந்துள்ளது. திருமழபாடி திருக்கோவிலில் உள்ள சிவனுக்கு பெயர் வஜ்ரஸ்தம்பநாதர் (வச்சிரதம்பேஸ்வரர், வைத்தியநாதசுவாமி, வயிரத்தூண் நாதர்), அம்மனின் பெயர் அழகம்மை…
ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோவில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத்…
கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில், சிதம்பரம் மாவட்டம், கடலூரில் அமைந்துள்ளது. கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக ஆனந்த நடனமாடினர். நடனம் முடிந்ததும் தங்களில் யார் நன்றாக…
சென்னை: தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். கொரோனா…
ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச்…
அருள்மிகு ஒப்பிலியப்பன் (வேங்கடாசலபதி சுவாமி) திருக்கோவில், 108 திவ்யதேசத்தில் 16-வது திவ்யதேசமாகும். இந்த கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. மிருகண்டு முனிவரின் மகனான…
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல்…
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. திருச்செங்காட்டங்குடி…