Category: ஆன்மிகம்

கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொள்ளங்குடியை அடுத்த அரியாக்குரிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார் காளியம்மன் கோவில். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால்…

நவ திருப்பதி கோவில்கள்

சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை, ஸ்ரீ வைகுண்டநாதர் (கள்ளபிரான் சுவாமி) திருக்கோவில்:…

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசித்தி பெற்ற புரட்டாசி பிரம்மோற்சவ விழா வரும் 27ந்தேதி தொடங்க உள்ள நிலையில், விழாவுக்கு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை…

காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்

காலகாலேசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், காலகாலேசுவரர் என அழைக்கப்படுகிறார். கோவை…

மகா மாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான்

மகா மாரியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த வலங்கைமான் மாரியம்மன் கோவில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலில் பக்தர்கள் அவர்களது…

ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 6ஆம் தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என…

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூரில் அமைந்துள்ளது. அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின்…

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்

அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள்…

ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது…

திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரமோற்சவம்: 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு..!

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு…