Category: ஆன்மிகம்

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில்,  பவித்திரமாணிக்கம்,   குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில், பவித்திரமாணிக்கம், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : மிகவும் பழமையான கோயில் (500 ஆண்டுகள்), மன்னர் காலத்தில் பசு தெய்வ…

காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,  குழிக்கரை,   குடவாசல் தாலுகா,  திருவா ரூர்

காசிவிஸ்வநாதர் திருக்கோயில், குழிக்கரை, குடவாசல் தாலுகா, திருவா ரூர் தல சிறப்பு : திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் மேற்கு பக்கம் பார்த்துள்ளன…

உடுப்பி மாவட்டம் ,கர்நாடகா மாநிலம்,  கும்பாசி,. ஆனைகுட்டே விநாயகர் ஆலயம்

உடுப்பி மாவட்டம் ,கர்நாடகா மாநிலம், கும்பாசி. ஆனைகுட்டே விநாயகர் ஆலயம் தல சிறப்பு ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் (யானை ரூபத்தில்)…

ஆனிமஞ்சனம் திருவிழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது திருத்தேரோட்டம்…

சிரம்பரம்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சனம் திருவிழாவின் ஒரு பகுதியான இன்று கோவில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடத்தை பிடித்து…

இன்று திருச்செந்தூர் குடமுழுக்கு விழா யாக பூஜை தொடக்கம்

திருச்செந்தூர் இன்று முதல் 700 கும்பங்களில் திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவின் யாக பூஜை தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை…

வழிவிடு முருகன் கோவில்,  இராமநாதபுரம்,  இராமநாதபுரம் மாவட்டம்

வழிவிடு முருகன் கோவில், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம் தற்போது கோவில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல்…

வழிவிடு முருகன் கோவில்,  இராமநாதபுரம்,  இராமநாதபுரம் மாவட்டம்

வழிவிடு முருகன் கோவில், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம் தற்போது கோவில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல்…

அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி துவங்குவதை அடுத்து முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் தொடங்கியது

புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் ஜம்முவில் உள்ள சரஸ்வதி தாம்மில் இன்று தொடங்கியது. 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலான அமர்நாத் க்ஷேத்திரத்திற்கு…

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது !

திருநெல்வேலி: சரித்திர புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தென் தமிழகத்தில் பிரசித்தி…

காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், மடத்து தெரு, கும்பகோணம்.

காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், மடத்து தெரு, கும்பகோணம். தல சிறப்பு : இங்கு கல்யாணசுந்தரமூர்த்தி, அன்னை கார்த்தியாயினியுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார் இவர் கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருக்கிறார்…