Category: ஆன்மிகம்

இன்று மகாதீபம்: கொப்பரையைத் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான நெய், திரி போன்றவை 2,668 அடி உயர மலை உச்சிக்கு சென்றடைந்தது…

திருவண்ணாமலை: இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக நெய், திரி உள்ளிட்டவை 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே…

கார்த்திகை தீப திருவிழா – திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும்…

திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி

திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி என்ற ஊரல் அமைந்துள்ளது. சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் “சுழியல்” என வழங்கப்படுகிறது…

டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்: ரூ.10 லட்சத்தில்கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த ‘செங்கமலம்’ – வீடியோ…

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் யானை செங்கமலம் குளிப்பதற்கு கட்டப்பட்ட நீச்சல் குளத்தை மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து யானை செங்கமலம் நீச்சல்…

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் 4 நாட்கள் தடை!

விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வடகிழக்கு…

மகா தீபத்தை யொட்டி திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு 10 கட்டுப்பாடுகள் – முழு விவரம்..

திருவண்ணாமலை: நாளை மகா தீபத்தை யொட்டி., மலை ஏறுவதற்கு 2500 பேருக்கு மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மலையேறு நபர்களுக்கு…

நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் தீபகொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை: நாளை மகாதீபம் ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு, 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலைமீது தீபக் கொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது. பக்தர்கள் கொப்பறை மற்றும்…

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர்

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது.…

விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில்

ஐயப்பன் திருக்கோயில், மதுரை மாவட்டம், விளாச்சேரி, முனியாண்டிபுரத்தில் அமைந்துள்ளது. சாகா மருந்தான அமிர்தம் வேண்டி, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம்…

பழனி கோயில் கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

பழனி: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள்…