பெருமாள் கோவில் உண்டியலில் ரூ.1 கோடிக்கான ‘செக்’ காணிக்கை! தேவஸ்தானத்துக்கு ‘அல்வா’ கொடுத்த பக்தர்…
ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றின் உண்டியலில் ரூ.1 கோடிக்கான ‘செக்’கை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தி உள்ளார். இதைக்கண்ட அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி…