Category: ஆன்மிகம்

சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் ரோப்கார் வசதி துவங்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி…

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த கோயிலுக்குச் செல்ல 1,305 படிக்கட்டுகளை ஏறிச்…

அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில், புதூர், ஈரோடு மாவட்டம். 

அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில், புதூர், ஈரோடு மாவட்டம். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவைக் கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள். தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி…

அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில்,  எழுமேடு,  கடலூர் மாவட்டம்

அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில், எழுமேடு, கடலூர் மாவட்டம் பச்சைப் பசேலென வயல்கள் சூழ்ந்திருக்க, அந்த ஊரையும் மக்களையும் காப்பதற்கு, பச்சை மரம் ஒன்றின் மீது குடியமர்ந்தாள் அம்மன்.…

நாளை மகா சிவராத்திரி – சிறப்பு விவரங்கள் 

நாளை மகா சிவராத்திரி – சிறப்பு விவரங்கள் 2024 மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா…

நாளை ‘மகா சிவராத்திரி’ சிறப்புகள் குறித்து பிரபல ஆன்மிக பேச்சாளர், ஜோதிடர் வேதா கோபாலனின் சிறப்பு பதிவு – வீடியோ…

மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரபல ஆன்மிக பேச்சாளர், எழுத்தாளர், ஜோதிடர் திருமதி வேதா கோபாலன் சிவராத்திரி தொடர்பான பல்வேறு ஆன்மிக தகவல்களை பத்திரிகை…

பங்குனி உத்திரம் விழா: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந்தேதி திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி உத்திரம் மார்ச் 24 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலையில் வரும் 16ந்தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தை யொட்டி சபரிமலை அய்யப்பன்…

தருமபுரம் ஆதீனம் விவகாரம்: அதிமுக பிரமுகர் வீட்டில் காவல்துறையினர் அதிகாலை முதல் சோதனை!

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விகாரம் தொடர்பாக, அதிமுக பிரமுகர் வீட்டில் இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் சோதனையிட்டு வருவதாக…

கடலூர் மாவட்டம் ஒரத்தூர் அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் ஆலயம்

கடலூர் மாவட்டம் ஒரத்தூர் அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் ஆலயம் தலபெருமை வழித்துணைவர்:இவ்வூரின் எல்லையில் ஓடும் வெள்ளாறு நதி, இங்கு மட்டும் வளைந்து ஓடுகிறது. இந்நதிக்கரையில் அமைந்த கோயில்…

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழா காலங்களில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.…

சேலம் மாவட்டம்,  கரடிப்பட்டி, அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் ஆலயம்

சேலம் மாவட்டம், கரடிப்பட்டி, அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் ஆலயம். தல சிறப்பு: இங்குள்ள அஷ்டலெட்சுமிகளின் பளிங்குச் சிலைகள். இவை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து செய்துகொண்டு…