Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர்… விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியது…

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தென் துருவத்தில் ஆய்வுக் கலனை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இஸ்ரோ திட்டமிட்டபடி…

பெரும் சவாலுக்கு இடையே நிலவின் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே இறங்க தயாரானது விக்ரம் லேண்டர்…

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய அனுப்பிய சந்திரயான் -3 விண்கலனில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது. 6:04…

சந்திராயன்-3 விண்கலம் எப்படி தரையிறக்கப்படும்! விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்…

சென்னை: சந்திராயன்-3 விண்கலத்தை சமவெளியில் நிறுத்த முயற்சி என தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார். அதுபோல சந்திரயான்3 தரையிறங்குவது 100…

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தரையிறங்கும்! இஸ்ரோ புதிய அறிவிப்பு…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 விண்கலம், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது. நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரடி…

சந்திரயான் 3 நாளை தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைக்கத் திட்டம்…

இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லாண்டர் ஆய்வுக் களம் இந்திய நேரப்படி நாளை மாலை 6:04 மணிக்கு சந்திரனில் தரையிறங்க தேவையான நடவடிக்கைகள்…

சந்திரயான்-3ல் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு! இஸ்ரோ

பெங்களூரு: நிலவை ஆராய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் நிலவில் கால்பதிக்க உள்ள நிலையில், அதில் இருந்து பிரிந்து நிலவை சுற்றி வரம் லேண்டர், நிலவின் புகைப்படங்களை எடுத்து…

சென்னை அருகே ரூ.45 கோடியில் அமைகிறது இந்தியாவின் முதல் ‘ட்ரோன்’ சோதனை மையம்!

காஞ்சிபுரம்: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதுாரில் ரூ.45 கோடியில் முதல் ட்ரோன் சோதனை மையம் (Unmanned Aerial Vehicle / UAV – Drones) அமைக்க உள்ளதாக…

சந்திரயான்-3 தவிர நிலவை வட்டமிடும் ஏராளாமான விண்கலங்கள்… விண்வெளி ஆய்வில் நிலவுக்கு முக்கிய இடம்..

சந்திரயான்-3 தவிர 6 விண்கலங்கள் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது. தவிர. சந்திரயான்-3 நிலாவை அடைய இருக்கும் அதேவேளையில் ரஷ்யா அனுப்பியுள்ள லூனா 25யும் போட்டியாக களமிறங்குகிறது.…

நிலவை நெருங்கியது சந்திரயான்3: நாளை ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரிக்க இஸ்ரோ திட்டம்….

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராயச்சென்றுள்ள சந்திரயான்3 விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதனுடன் இணைந்துள்ள ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரித்து, தனித்தனி…

ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம்

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக புகார்…