காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் 1முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களின் பசியை போக்கும் வகையில், தமிழக அரசு  காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை கார்ட்டூன் வரவேற்றுள்ளது.