18 வருடம் கழித்து இயக்குநர் பாலா, நடிகர் சூர்யாவுடன் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேது படத்தின் மூலம் இயக்குநரான பாலா தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வரிசையாக இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பிதாமகன்’ படத்திற்கு பின் கிட்டத்தட்ட 18 வருடம் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.